புத்துணர்ச்சி தியானம்
(Mind Fresh Meditation)
அனுமதி இலவசம்
தினமும் காலை 6.30 மணிக்கு
தினம் தினம் நீங்கள் உங்களுடைய
- வீடு
- அலுவலகம்
- தொழில் கூடம்
போன்ற இடங்களில் நடக்கும் சில செயல்களால் மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் ஏற்படும் இதனால் உங்கள் மூளையானது பாதிப்பிற்கு உள்ளாகும் இதன் காரணமாக
- தூக்கமின்மை
- சோர்வு
- வேலையில் ஆர்வம் குறைதல்
- கோபம்
போன்றவைகள் ஏற்படுவதுடன் உங்கள் உடலும் பாதிக்கப்படும்.
எனவே உங்கள் மூளை சுறுசுறுப்பாக இயக்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் போதிய ஆற்றல் தேவைப்படுகிறது
அதற்கு இந்த புத்துணர்ச்சி தியான பயிற்சி பெரிதும் உதவுகிறது.
இந்த தியான பயிற்சியை தினமும் செய்வதின் மூலம் நீங்கள்
- சுறுசுறுப்பாக இயங்க முடியும்
- நிதானம் அதிகரிக்கும்
- புத்தி கூர்மை அதிகரிக்கும்
- ஆரோக்கியம் தரும்
- மகிழ்ச்சியான வாழ்க்கை
போன்ற நன்மைகள் பல கிடைக்கும்.
எனவே இந்த தியான பயிற்சியை தினமும் செய்து பயன் பெறுங்கள்.
குரு
ப்ரம்ம ஸ்ரீ இராமரிஷி
இராமரிஷி தியான பீடம்
தியான பயிற்சியில் பங்குபெற கீழே கொடுக்கப்பட்டுள்ள டெலிகிராம் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்
